Varaghi Amman
Varaghi
மாந்திரீகம் என்பது வில் எய்தும் கலை போன்றது, ஒரு வேடனிடம் வில் இருந்தால் பறவைகள், நாய், பன்றியை வேட்டையாடுவான், இதே ஒரு வீரனிடம் வில் இருந்தால் மக்களை காத்து போர் புரிய வில் ஏந்துவான். நீங்கள் வேடனாவதும் அரசனாவதும் உங்கள் கையில் தான் உள்ளது. கடவுளின் கதவு உங்களுக்கு அடைபடும் போது, திறக்கும் ஒரே கதவு மாந்திரீகம்.மாந்திரீகத்தால் உயர்ந்த பலரை நாம் கண்முன்னே பார்த்திருப்போம்.
எந்திர தகடு இல்லாமல் வியாபாரம் அதிகம் நடக்கும் கடைகளை பார்ப்பது அரிது, பல கணவன் மனைவிகளை சேர்த்து வைத்துள்ளது மாந்திரீக கலை, குடும்பத்தில் அமைதி நிலைபெற செய்துள்ளது. ஜோதிடம் என்பது மனிதனின் கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் விளைவைப் பற்றிய விஞ்ஞானமாகும். மக்கள் முன்னறிவிப்பதற்காக, ஜோதிடர் மனிதனின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகளை கணக்கிடுகிறார். ஜாதகக் கணிப்பு பல அமைப்புகள் மற்றும் அவர்கள் மாதாந்திர மற்றும் வருடாந்திர ஜாதகத்தை அளிக்கின்றன.
Contact
எங்களை தொடர்பு கொள்ள
வாழ்வை வளமாக்கவும்,நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராகி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை, கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம்.